Month: November 2018

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட)- மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட)- மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட), மழை காரணமாக இன்று (22.11.2018) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே, இன்று (22.11.2018) அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை (மெட்ரிக்,சி.பி.எஸ்.இ உட்பட) என தெரிவிக்கப்படுகிறது.     முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
முக்கிய அறிவிப்பு – ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி இன்று (22.11.2018)காலை 9.30 மணிக்கு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

முக்கிய அறிவிப்பு – ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி இன்று (22.11.2018)காலை 9.30 மணிக்கு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி இன்று (22.11.2018)காலை 9.30 மணிக்கு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் மேலும், 26.11.2018 அன்று நடைபெற இருந்த கல்வி சான்று சரிபார்க்கும் பணியும் இன்றே நடைபெறும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் – நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாளில் பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என தெரிவிதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் – நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாளில் பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என தெரிவிதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   நாளை (21.11.2018) மிலாடி நபி விடுமுறை நாள் மற்றும் புயல் காரணமாக மழை இருக்கலாம். எனவே, தங்களது  பள்ளியில் வகுப்புகள் ஏதும் நடைபெறக்கூடாது என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. நாளை (21.11.2018) வகுப்புகள் ஏதும் நடைபெறுவதாக தெரிந்தாலோ, அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL HMs – வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளித்தல்

ALL HMs – வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பிற்கு மக்கள் நலன் கருதி பள்ளிகளில் இடம் அளித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   வெள்ளம் மற்றும் பேரிடர் பாதுகாப்பு சார்பாக மக்கள் நலன்கருதி வருவாத்துறை அலுவலர்கள் (வட்டாட்சியர்/வருவாய் அலுவலர்/கிராம நிர்வாக அலுவலர்) பள்ளிகளில் ஒன்றிரண்டு வகுப்பறைகள் கேட்பின் வசதிகளுடன் கூடிய வகுப்பு அறைகளை பொது மக்களின் பாதுகாப்பிற்கு வழங்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

ALL GOVT./MPL/ADW/FOREST SCHOOL HMs-26.11.2018 அன்று நடைபெற இருந்த தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்க்கும் பணி 22.11.2018 அன்றே காலை 9.30 மணிக்கு நடைபெறுதல்

CIRCULARS
ALL GOVT./MPL/ADW/FOREST SCHOOL HEADMASTERS, 26.11.2018 அன்று நடைபறஇருந்த தற்காலிக பகுதிநேர  பயிற்றுநர்களின் கல்வி சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டிய பயிற்றுநர்கள் 22.11.2018 அன்றே காலை 9.30 மணிக்கு வருகைபுரியும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பிவைக்குமாறு அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
லோக்சபா 2019 – பொதுத்தேர்தல் – வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Data base) தளத்தில் உள்ளீடு செய்து, படிவத்தினை 20.11.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

லோக்சபா 2019 – பொதுத்தேர்தல் – வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமணம் மற்றும் பயிற்சி – தகவல் தரவு (Data base) தளத்தில் உள்ளீடு செய்து, படிவத்தினை 20.11.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள், உடனடியாக நாளை (20.11.2018) தவறாமல் பூர்த்தி செய்த படிவங்களை சார்ந்த ஆசிரியர்/ பணியாளரின் கையொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மீதமுள்ள படிவங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவங்களை இன்னும் ஒப்படைக்காத வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் பெற்று 20.11.2018க்குள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீதமுள்ள படிவங்களை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்
NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு

NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு

CIRCULARS
NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு   05-05-2019 அன்று நடைபெறவுள்ள NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை ஆன்லைனில் பயிற்சி பெறும் மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதுநாள் வரை ஆன்லைனில் NEET தேர்விற்கு விண்ணப்பிக்காத மற்றும் விண்ணப்பிக்க இயலாத மாணவ மாணவியர்களுக்கு தக்க ஏற்பாடுகள் மற்றும் உதவிகள் செய்திட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக் கல்விஅலுவலர் வேலார்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.  
பத்தாம் வகுப்பு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக

பத்தாம் வகுப்பு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக

CIRCULARS
பத்தாம் வகுப்பு மார்ச் 2019 மாணவர்களின் பெயர் பட்டியல் திருத்தம் செய்வது சார்பாக அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு மார்ச் 2019ல் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக ஆன் லைனில் 19-11-2018 முதல் 30-11-2018 வரை பெயர் பட்டியல் பிழைகளை திருத்தம் மற்றும் கூடுதல் விவங்கள் இருப்பின் அதன் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்பினை பயன்படுத்தி பெயர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய உரிய துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவே இறுதி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் வழிகாட்டுதலின்
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோருதல் சார்பு.

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோருதல் சார்பு.

CIRCULARS
நினைவூட்டு - 1  தேர்வுகள் அவசரம் மற்றும் தனி கவனம் இதுநாள் வரை விவரங்கள் அளிக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் 20-11-2018 அன்று மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோருதல் சார்பு.   மார்ச் 2019 பொதுத் தேர்வு மையமாக செயல்படவுள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு   மார்ச் 2019 பொதுத் தேர்வு மையமாக செயல்படவுள்ள பள்ளியின் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள், தங்கள் தேர்வு மையத்தில் இணைப்பு பள்ளியில் பயிலும் மேல்நிலை  இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் மற்றும் தேர்விற்கு போதுமானதாக உள்ள தேர்வு அறைகள் மற்றும் தளவாட சாமான்கள் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள