2018-19ஆம் ஆண்டு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி-9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு சார்பான விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

2018-19ஆம் ஆண்டு அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி-9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர் மாலை நேர சிறப்பு வகுப்பு சார்பான விவரம் உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளஇணைப்பினை CLICK  செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CTRL + F  பயன்படுத்தி தங்கள் பள்ளியை கண்டறிந்து விவரத்தை உள்ளீடு செய்யவும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.