20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் – இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள் மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளுதல் – அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கள பணி மேற்கொள்ள 20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய நாட்களில் வருகை புரிய இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள தூய்மைக பணிகள் மற்றும் இதர வசதிகள் மேம்படுத்த இணைப்பில் காணும் செயல்முறைகளின்படி செயல்பட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.