நினைவூட்டு – 01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பணிநிரவல் கலந்தாய்வு 28.08.2019 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுதல்

சார்ந்த அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியலில் உள்ள ஆசிரியர்களை மட்டும்)

01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பணிநிரவல் கலந்தாய்வு 28.08.2019 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பள்ளியிலிருந்து விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆணையுடன் கலந்துகொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF TEACHERS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.