வேலூர் மாவட்டம் 2022-2023  கல்வியாண்டு  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல்-2023,  13.03.2023 மற்றும் 14.03.2023  நடைபெற்ற தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும் படிவம் -1, படிவம் -2ல்  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு   மாணவர்களுக்கு  தனித்தனியாக பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த படிவத்தினை தனி உறையினுள் வைத்து முதன்மைக் கல்வி அலுவலர் என்ற முகவரியுடன், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் 20.04.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிடையாக ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஒப்பம் /-க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.