வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ்நாடு அமைச்சுப்பணி – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை 12.07.2023 அன்று காலை 10.30 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.இல்லை எனில் இன்மை அறிக்கை அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.