வேலூர் மாவட்டம், அனைத்துவகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு   தமிழக அரசு 25.10.2022 அன்று அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.   அதற்கு  ஈடுசெய்யும் பொருட்டு  நாளை   19.11.2022 (TNPSCE – GROUP – I – EXAM ) தேர்வு மையமாக செயல்படும் பள்ளிகள்   தவிர மற்ற அனைத்து வகை  பள்ளிகளும் முழு நேரமாக செயல்படும் என ஏற்கனவே  அறிவித்திருந்தபடி பள்ளிகள் செயல்படும் 19.11.2022 அன்று நடைபெற இருந்த இரண்டாம் பருவ தேர்வுகள் 21.11.2022 அன்று நடைபெறும் என  அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் /  முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.

                                                                             (ஒம்/- க.முனுசாமி)

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                              வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

வேலூர் மாவட்டம்.

நகல்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி )

வேலூர் மாவட்டம்.

  • மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக கல்வி)

வேலூர் மாவட்டம்.

  • மாவட்டக் கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.