வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு. தங்கள் பள்ளியில் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனியாக வாட்சப்குரூப் வகுப்பு ஆசிரியர் மூலமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் . தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் பிற துறைகளில் சேர்ந்துள்ளார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் whatsapp குரூப் மூலமாக தெரிந்து கொள்ள உடனடியாக வாட்ஸாப் குரூப் ஆரம்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இது மிக மிக அவசரம். மேலும் தலைமை ஆசிரியர்கள் whatsapp குரூப் ஆரம்பித்த விவரத்தை 21.4.2023 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

முதன்மை கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,