மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2018 செய்முறைத் தேர்வு காசோலை வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2018 செய்முறைத் தேர்வு காசோலை வழங்குதல்

மேல்நிலை முதலாமாண்டு மார்ச் 2018 செய்முறைத் தேர்விற்கான உழைப்பூதியம், மதிப்பூதிய தொகை காசோலையாக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 27-11-2018 முதல் 29-11-2018 வரை வழங்கப்படவுள்ளது. உரிய கடிதம் வழங்கி காசோலை பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்