மேல்நிலை பொதுத் தேர்வு மே 2022 – அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) 28-04-2022 அன்று நடைபெறவுள்ள கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு அக்கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெறுதல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை பொதுத் தேர்வு மே 2022 – அனைத்து தலைமை ஆசிரியர்கள் (முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள்) 28-04-2022 அன்று நடைபெறவுள்ள கூட்டம் நிர்வாக காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு அக்கூட்டம் 29-04-2022 அன்று காலை 09.30 மணிக்கு வேலூர் லஷ்மிகார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குநர் அவர்களின் தலைமை நடைபெறுகிறது.

இக்கூட்டத்திற்கு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (திருத்திய பெயர் பட்டியல் ) முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள விடுவித்து அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.