மேல்நிலை தேர்வு பணி சார்பாக இதுவரை  ஆணை ஏதும் பெறப்படாத முதுகலை ஆசிரியர்களை இன்று (28.02.2019) மாலை 4.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

மேல்நிலை தேர்வு பணி சார்பாக இதுவரை  ஆணை ஏதும் பெறப்படாத முதுகலை ஆசிரியர்களை இன்று (28.02.2019) மாலை 4.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.