முதல்பருவத்தேர்வு -ஆகஸ்ட் -2024

அனைத்து அரசு /நிதியுதவி  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு….

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google -Sheet ல் தற்போது நடைபெற்று முடிந்த முதல் பருவத் தேர்வு  பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பாட வாரியாக சரியாக 20.08.2024- பிற்பகல் 2.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1DBRIyqohVt8MotHmbqQ17eV6McDanNrVkX94aCh18b0/edit?usp=sharing

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் .