மிக மிக அவசரம் – 15.04.2019 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் விவரம் – நாளை 30.04.2019 சமர்ப்பித்தல் – சார்பு.

நாளை 30.04.2019 காலை 11.00 மணிக்குள் ‘அ4’ பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவரம் அளிக்காத பள்ளித் தலைமையாசிரியர்கள்

பெறுநர்

லாலாப்பேட்டை, இராணிப்பேட்டை, ரெண்டாடி, வள்ளிமலை, கெஜல்நாயக்கன்பட்டி (ஆ), கொரட்டி, மிட்டூர், பச்சூர், பேராம்பட்டு, பேர்ணாம்பட்டு (ம), பூங்குளம், வடச்சேரி, வளத்துர், கொட்டமிட்டா.