மிகவும் அவசரம் – 2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது இடையில் நின்ற மாணவர்களுக்கு TC வழங்கப்பட்ட மாணவர்கள் விவரம் மற்றும் அக்கல்வியாண்டில் மரணமடைந்த மாணவர் விவரங்களை இன்று (01.07.2021) காலை 11.30 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

2020-21ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது இடையில் நின்ற மாணவர்களுக்கு TC வழங்கப்பட்ட மாணவர்கள் விவரம் மற்றும் அக்கல்வியாண்டில் மரணமடைந்த மாணவர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து இன்று மாலை 6.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம். எனவே, உடனடியாக விவரங்களை இன்று (01.07.2021) காலை 11.30 மணிக்குள்உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

 

CEO. VELLORE.