மார்ச் 2019 மேல்நிலைத் தேர்வு மாணாக்கரின் பெயர்பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டோர் +1 பயின்ற பள்ளியின்வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு – பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டோர் தற்போது +1 பயின்ற பள்ளியின் வழியாகவே  தேர்வெழுத அனுமதி வழங்குதல் சார்பான ஆணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உடன் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

+1 march 2019 inst

 

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.