மார்ச் 2019 பொதுத் தேர்வு சிறப்பு சலுகையுடன் எழுதும் மாணவர்களின் கூடுதல் விவரங்களை கோருதல்

மார்ச் 2019 பொதுத் தேர்வு சிறப்பு சலுகையுடன் எழுதும் மாணவர்களின் கூடுதல் விவரங்களை  கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச் 2019 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கான சிறப்பு சலுகை கோரும் விண்ணப்பங்கள் தங்களிடமிருந்து பெறப்பட்டது. தற்போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Link- click செய்து தங்கள் பள்ளியில் பயிலும் மாணவரின் பெயருக்கெதிரே தேர்வு எழுதும் மாணவரின் தேர்வு எண் , பயிற்று மொழி, குருப்கோடு ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE +1 DISLEXIA STUDENT DETAILS

CLICK HERE TO ENTER THE +2 DISLEXIA STUDENT DETAILS

 

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்.

 

பெறுநர்,

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.