மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை (செப். 11) போற்றும்வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப்போட்டியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ஆதிதிராவிட நல/நகரவை/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை (செப். 11) போற்றும்வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு போட்டியில் பங்குபெறசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.