பள்ளிக் கல்வி – 2023-2024ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சி துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேலூர் மாவட்டம்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்

(இடைநிலைக் கல்வி), வேலூர் மாவட்டம்.

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

  1. மாவட்டக் கல்வி அலுவலர்

(தனியார் பள்ளிகள்), வேலூர் மாவட்டம்.

தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப             தெரிவிக்கப்படுகிறது.)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)