பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், மாணவர் காவல் படை – 2023-2024ஆம் ஆண்டில் இரண்டாம் தவணை தொகை ரூ.50,000/- – 69 பள்ளிகளின் வங்கிக் கணக்கு ECS மூலம் அனுப்பப்பட்டது மற்றும் இரண்டாம் தவணைத் தொகையை பயன்படுத்தும் பொருட்டு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்குதல்- தொடர்பாக

   

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.