பள்ளிக் கல்வி – மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை – இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது – இது சார்பாக பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் இடம்பெற செய்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.