பள்ளிக் கல்வி – சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு  – பள்ளி மாணவர்கள் / மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றி பணம் பறிப்பது – விழிப்புணர்வு சுற்றறிக்கை  அனுப்புவது – தொடர்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.