பள்ளிக்கல்வி – SMC மூலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சார்ந்த பணியாளர்களுக்கு உரிய தொகையினை அவர் தம் வங்கி கணக்கில் வரவு வைத்து IFHRMS ECS மற்றும் பற்றுச்சீட்டு அனுப்ப கோருதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசரியர்கள்

வேலூர் மாவட்டம்.