பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2020 சார்பான சுற்றறிக்கை

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2020 பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடர்பான சுற்றறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளபடி செய்முறைத்  தேர்வுகளை சிறப்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காவன்னம் நடத்தி முடிக்க அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

CONDUCTED SCIENCE PRACTICAL INSTRUCTION

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

 

பெறுநர்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்