நீட் தேர்வு சார்ந்த உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் நடைபெறுதல் – பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்துவகை போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு தயார் செய்தல் சார்பாக நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட நேரடி பயிற்சி முகாம் 25.03.2019 முதல் நடைபெறவுள்ளது.  பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள் விவரத்தினை இணைப்பினை Click செய்து  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒரு பொறுப்பான ஆசிரியர் மூலம் விவரங்களை உள்ளீடு செய்துவிட்டு இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து நாளை (14.03.2019) மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்