நினைவூட்டு –தேர்வுகள் -தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு -அக்டோபர் -2023- மாணவர்களின்  விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட  20.09.2023 –கடைசி நாள் –என்ற விவரம் –பள்ளிகளுக்கு –தெரிவித்தல் –சார்பு

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

                    தங்கள் பள்ளியில்  பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களை தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்விற்கு மாணவர்களின் விவரங்களை www.dge.tn.gov. in  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய  20.09.2023  கடைசி நாள் என்பதால்  உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி / மெட்ரிக் / CBSE / ICSE உட்பட) மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.