நாளை (19.04.2022) நடைபெறவிருந்த தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

19.04.2022 அன்று கே எம் ஜி கலைக் கல்லூரியில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நிர்வாக காரணத்திற்காக 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது,. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் / கணினி பயிற்றுநர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் / உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களை 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.