நாட்டு நலப்பணி திட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு -புதிய அலகு தொடங்க கருத்துருக்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு

2024-2025ஆம் கல்வியாண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் புதியதாக துவங்க கருத்துருக்கள் இன்று (09.10.2024) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ4 பிரிவில் தனிநபர் மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/தனியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

வேலூர் மாவட்டம்.