நவம்பர் 14 ஆம் நாள் ஜவஹர்வால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த பேச்சுப்போட்டி கன மழையின் காரணத்தால் இரத்து செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

நவம்பர் 14 ஆம் நாள்  ஜவஹர்வால் நேரு அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறுவதாக இருந்த பேச்சுப்போட்டி கன மழையின் காரணத்தால் இரத்து செய்யப்படுகிறது. போட்டி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

நகல்

மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்