தேர்வுகள் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தனித்தேர்வர்கள்-அறிவியல் பாட செய்முறைத் பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான -சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கப்பள்ளிகள் ) தகவலின் பொருட்டு

அனைத்து அரசு/ ஆதிதராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி /மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். (தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல்கள் வெளியிடுதல் )