// தனி கவனம்// // மிக மிக அவசரம்// வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – e- Office நடைமுறைப்படுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அரசு/நகராட்சி/ அரசுநிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் / அலுவலகப் பணியாளர்களின் தகவல்கள் கோருதல் – சார்பு.

  1. கீழ் இணைக்கப்பட்டுள்ள (Google Form)-ல் உரிய தகவல்கள் பூர்த்தி செய்து, தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட 1 நகலினை இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் 15.03.2023 அன்று பிற்பகல் 04.00 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
  2. இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு மற்றும் மாதிரி படிவத்தில் உள்ள படி (Google Form)-ல் பூர்த்தி செய்ய வேண்டும்

Google Form

https://forms.gle/PoMNpWcNW6vTeLh97

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பெறுநர்

அரசு/ நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,