//தனி கவனம்// மிக மிக அவசரம் // முதுகலை ஆசிரியர்கள் 31.05.2023 பிற்பகல் அன்றைய நிலவரவப்படி – காலிப்பணியிட விவரம் – பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை இவ்வலுவலக அ4 பிரிவில் தனி நபர் மூலம் நாளை 03.05.2023 மாலை 03.00-மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. விவரம்

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.