//தனி கவனம் //மிக மிக அவசரம் //வேலூர் மாவட்டம் -அரசு /நகராட்சி/ஆதிதிராவிட/நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவணத்திற்கு-2022-2023ஆம் கல்வியாண்டு-விலையில்லா மிதிவண்டிகள்-மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு நேற்று 31.07.2023அன்று வழங்கி துவங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து தங்கள் பள்ளிகளில் மாணவ/ மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் பதிவேற்றம் செய்யும்படி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.