தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 – திருவண்ணாமலை மாவட்டம்,  தீபம் நகர் (மேற்கு), திரு.க.இரகு   என்பார் கோரிய தகவல்கள் அனுப்ப தெரிவித்தல் – சார்பு 

தகவல் அறியும் உரிமை சட்டம் – 2005 இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்

பெறுநர்

தலைமையாசிரியர்

அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.