தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005இன் படி நாமக்கல் மாவட்டம் திரு.ச.மணிக்குமார் என்பார் கோரிய தகவல்களை அனுப்பக் கோருதல் – சார்பு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005இன் கீழ் மனுதாரர் திரு.ச.மணிக்குமார் என்பார் கோரிய தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6(3)இன் படி அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.