தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க இணைப்பில் உள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை வழங்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்

அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.