சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மூலம் கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் – ஆதரவற்ற ஏழை மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்கள் இருப்பின் அனுப்பிவைக்க கோருதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மூலம் கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் – ஆதரவற்ற ஏழை மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்கள் இருப்பின் அனுப்பிவைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.