சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு

          நாளை (26.03.2025 ) அன்று காலை 10.00 மணியளவில்  GDP Hall  -ல் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு தங்கள் பள்ளிகளில்  (Career Guidance  Teachers) பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் விடுவித்தனுப்ப  அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.