சுற்றறிக்கை – சுதந்திர தின விழா – தொடர்பாக

வேலூர் மாவட்டம் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2024 (வியாழக்கிழமை) அன்று அனைத்துப் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளிலும், வழக்கமான நெறிமுறைகளைப் பின்பற்றி தேசியக் கொடியினை ஏற்றி சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.