சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1, 2021 அன்று இணைப்பில் உள்ள உறுதிமொழியினை மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக உறுதிமொழி எடுத்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் முதல்வர்களுக்கு,

சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் 1, 2021 அன்று இணைப்பில் உள்ள உறுதிமொழியினை மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்/ பணியாளர்கள் உறுதிமொழி எடுக்கும்படி செய்ய அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழியினை எடுக்க தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்