ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

அரசு/மாநகராட்சி/நகராட்சி/ நலத்துறை சார்ந்த உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாமசிரியர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  (இடைநிலை) இன்று 01.07.2020 முதல் நடைபெற இருந்த தணிக்கை ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். தலைமையாசிரியர்கள் தணிக்கைக்கான அனைத்து பதிவேடுகளையும் முழுமையாக தயார் செய்து வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்