உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி ஆணை வழங்குதல் தொடர்பாக

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர)

உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆணை வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் 21-09-2021 அன்று காலை 10.00 முதல் மதியும் 12.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஒப்புதல் சீட்டு இன்று மாலைக்குள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்விஅலுவலர் வேலு

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.