உள்ளாட்சித் தேர்தல் பணி – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் ஒப்படைக்காதவர்கள் 14/09/2021 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய படிவங்கள் வழங்கி சரிபார்க்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்டுவிட்டது. ‘

தற்போது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கிடைக்கப்படாதவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யாத படிவத்தினை பதிவிறக்கம் செய்து அப்படிவத்தினை பூர்த்தி செய்து 14.09.02021 இன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

செயல்முறை கடிதம் மற்றும் படிவம்

முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து அரசு , நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள்