இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்

இராணிப்பேட்டை கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு/அரசு நிதியுதவிப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்ளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு 08.10.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி இராணிப்பேட்டை கல்வி மாவட்ட அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தலைமையாசிரியர்கள், தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களை பிறந்த தேதி, பட்டதாரி ஆசிரியராக பணியில்  சேர்ந்த நாள், ஓய்வுபெறும்நாள், பிறந்த தேதி ஆகிய விவரங்களுடன்,  விடுவிப்பாணையுடன் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.