இன்று (12.11.2019) நடைபெற இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நாளை (13.11.2019) காலை 8.00 மணி முதல் காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

இன்று (12.11.2019) நடைபெற இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நாளை (13.11.2019) காலை 8.00 மணி முதல் காட்பாடி, காந்திநகர், எஸ்.எஸ்.ஏ கூட்ட அரங்கத்தில் நடைபெறும் என  தெரிவிக்கப்படுகிறது.

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான  முன்னுரிமைப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தனுப்பிவைக்குமாறு அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.