அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல்

பெறுநர்

1) அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

2)மாவட்டக்கல்விஅலுவலர்கள் வேலூர் மாவட்டம்

3) வட்டாரக்கல்வி அலுவலர்கள் வேலூர் மாவட்டம்

அலுவலகங்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளுதல் சார்பாக அலுவலகப் பணியாளர்களுக்கு 25.11.2020 முதல் 28.11.2020 வரை பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்