அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பியது – பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்றது – பணி நியமனம் வழங்கப்பட்டது – பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலையாசிரியர் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பும் பொருட்டு பணி நியமன கலந்தாய்வு 09.02.2020 மற்றும் 10.02.2020 ஆகிய நாட்களில் நடைபெற்று பணி நியமனம் வழங்கப்பட்டது. பள்ளிகளில் சேர்ந்தவர்கள் விவரங்கள் வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்