அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பான கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

 

அனைத்து அரசு/ நகராட்சி  உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு – முன்னுரிமைப்பட்டியல் தயாரித்தல் சார்பாக 13.07.2018 (இன்று) நடைபெறுவதாக இருந்த  கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான கருத்துருக்களை 15.07.2018க்குள் இவ்வலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்