அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2013-2014,2014-2015, 2015-2016, 2016-2017, 2017-2018, ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று 1 நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 26-03-2024 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது,ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் விவரங்களை ஒப்படைக்கவில்லை, மேலும் நாளை 02.04.2024 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 2013-2014,2014-2015, 2015-2016, 2016-2017, 2017-2018, ஆம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்று 1 நகலினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 26-03-2024 மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது,ஆனால் இதுநாள் வரை கீழ்கண்ட பள்ளிகள் விவரங்களை ஒப்படைக்கவில்லை, மேலும் நாளை 02.04.2024 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

1.கல்வி உலகம், அரும்பாக்கம் மோட்டூர்

2.செயின்ட் சேவியர் , கிறிஸ்டியான்பேட்டை

3.கல்வி உலகம், கிளித்தான்பட்டரை

4. டான்பாஸ்கோ உயர்நிலைப் பள்ளி, வேலூர்

5. அனிகர் ஆஸ்ரம் உயர்நிலைப் பள்ளி, வேலூர்

6. ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்

7. ஊரீசு மேல்நிலைப் பள்ளி, வேலூர்

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த தலைமையாசிரியர்கள்

அரசு உதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர்.