அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 2019-20ம் ஆண்டிற்கு 01.08.2019 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்க கருத்துருக்கள் பரிந்துரை செய்து அனுப்பக்கோருதல்

அனைத்து  அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 2019-20ம் ஆண்டிற்கு 01.08.2019 நிலவரப்படி பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்க கருத்துருக்கள் பரிந்துரை செய்து அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்துஅரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.