அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கவனத்திற்கு – இடைநிலை/ மேல்நிலை பொதுத்தேர்வுகள், மார்ச் 2019 – 06.04.2019 அன்று முகாம் பணி நடைபெறுவது சார்ந்த அறிவுரை

அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கவனத்திற்கு,

இடைநிலை/ மேல்நிலை பொதுத்தேர்வுகள், மார்ச் 2019 – 06.04.2019 அன்று முகாம் பணி நடைபெறுவது சார்ந்து இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி  மேற்கொள்ளும்படி அனைத்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DGE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.